Friday, February 03, 2006

எகிப்திய சோகம்

வியாழன் மாலை 1300 பயணிகளுடன் சவூதிய அரேபியாவின் துபாஹ் துறைமுகத்திலிருந்து எகிப்தின் சஃபாகா துறைமுகத்தை நோக்கி வந்து கொண்டிருந்த எகிப்திய கப்பல் கடலில் மூழ்கியது. பெருமளவில் உயிர் சேதத்தை ஏற்படுத்தியிருக்கக் கூடும் என்று நம்பப்படுகிறது. விமானங்கள் மூலம் மீட்புப்பணி நடைபெற்று வருகிறது. இதுவரை 12 உயிருடன் காப்பாற்றப்பட்டுள்ளனர். 15 சடலங்கள் மீட்கப்பட்டுள்ளன.

1 பின்னூட்டங்கள்:

said...

எஞ்சிய பயணிகள் காப்பற்றப்பட இறையருளை வேண்டுவோம்.